• Login
Thursday, October 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

38 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்த அமெரிக்க கடன்; புதிய உச்சம் – காரணம் என்ன?|Reasons for 38 Trillion dollars rise of American debt

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
38 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்த அமெரிக்க கடன்; புதிய உச்சம் – காரணம் என்ன?|Reasons for 38 Trillion dollars rise of American debt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன்‌ டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன் 37 டிரில்லியன்‌ டாலராக இருந்தது. அது மிக மிக வேகமாக வளர்ந்து அக்டோபர் மாத நிலவரப்படி, தற்போது 38 டிரில்லியன்‌ டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரியால் அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி வருமானம் என்று கூறுகிறார்.

அமெரிக்காவின் பட்ஜெட் அதன் வருமானத்தைத் தாண்டியதாக இருக்கிறது.

அடுத்ததாக, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான அமெரிக்கா அதிகம் செலவளிக்கிறது.

ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளார். இதனால், அமெரிக்க அரசின் வருமானம் பெரியளவில் குறைந்துள்ளது.

இதையெல்லாம் தாண்டி, தற்போது அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் இருந்து வருகிறது. இது கடந்த மாதத்தின் பாதியில் தான் தெடங்கியிருந்தாலும், இதன்‌ பங்கு கணிசமாக நிச்சயம் உள்ளது.

Read More

Previous Post

நடிகை சிம்ரன் இலங்கையை வந்தடைந்தார் – News21 Tamil

Next Post

உகாண்டாவில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 46 பேர் பலியான சோகம் | Makkal Osai

Next Post
உகாண்டாவில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 46 பேர் பலியான சோகம் | Makkal Osai

உகாண்டாவில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 46 பேர் பலியான சோகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin