• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கிளந்தானில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்திய 90 முதலாளிகள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கிளந்தானில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்திய 90 முதலாளிகள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை கிளந்தானில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தியதற்காக அல்லது தங்க வைத்ததாக 90 முதலாளிகள் குடிநுழைவு துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்த 483 அமலாக்கங்களில் 3,442 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1,524 பேர் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர், மீதமுள்ளவர்கள் செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டிருந்தனர் என்று, மாநில குடிநுழைவு இயக்குநர் முகமட் யூசோஃப் கான் முகமட் ஹசன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட முதலாளிகள் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளிகளுக்கு RM10,000 முதல் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்தோடு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை உள்ளடக்கிய குற்றங்களில் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

அதேநேரம் சட்டவிரோத வேலைத்தளத்தில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிக்கும், பிரிவு 55E இன் கீழ் RM5,000–RM30,000 அபராதம் அல்லது 12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 55B இன் கீழ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு அமர்த்தும் குற்றத்திற்கும் RM10,000–RM50,000 அபராதம் அல்லது ஒவ்வொரு தொழிலாளிக்கும் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.



Read More

Previous Post

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் | Gaza remarks in Middle East: Five key takeaways from Donald Trump’s speech

Next Post

தென்னிலங்கையில் பரபரப்பு – துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

Next Post
தென்னிலங்கையில் பரபரப்பு – துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

தென்னிலங்கையில் பரபரப்பு - துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin