• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பட்டாசு புகை எதிரொலி : நாட்டின் தலைநகரில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசுபாடு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பட்டாசு புகை எதிரொலி : நாட்டின் தலைநகரில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசுபாடு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 21, 2025 4:42 PM IST

Air Pollution | டெல்லியில் தீபாவளி பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டும், காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் அளவுக்கு 15 மடங்கு அதிகம். BJP ஆம் ஆத்மி அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டின.

காற்று மாசு
காற்று மாசு

பட்டாசு புகையால் டெல்லியில் காற்று மாசுபாடு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததை விட 15 மடங்கு அதிகரித்தது.

டெல்லியில் இந்த முறை தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகளை வெடிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அது மீறப்பட்டதாகவே கூறப்படுகிறது.

மாநகரெங்கும் புகை சூழ்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, ஒரு கன அடிக்கு 228 மைக்ரோகிராம் மாசு பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள அளவுடன் ஒப்பிடும்போது, இது 15 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IQ AIR என்ற நிறுவனம் வெளியிட்ட தரவிலும், டெல்லியில் காற்று தர குறியீடு 429ஆக இருந்தது. உலகின் முக்கிய 120 நகரங்களில் மிக மோசமான காற்று தர குறியீடாக இது பதிவாகி, மாசுபட்ட நகரங்களில் முதலாவதாக டெல்லி இருந்தது.

அதே சமயம், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளே இதற்கு காரணம் என்றும், தீபாவளி பண்டிகை மீது பழி சுமத்துவதை நிறுத்துமாறும் பாஜக விமர்சித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 21, 2025 4:42 PM IST

Read More

Previous Post

அரச பேருந்து ஒன்றின் சாரதி – நடத்துனரால் நடுவீதியில் நின்ற பயணிகள்

Next Post

வெளிநாட்டு லீக்கில் இந்திய வீரர்கள்: ரவி சாஸ்திரி யோசனை | team india players in foreign leagues ravi shastri idea

Next Post
வெளிநாட்டு லீக்கில் இந்திய வீரர்கள்: ரவி சாஸ்திரி யோசனை | team india players in foreign leagues ravi shastri idea

வெளிநாட்டு லீக்கில் இந்திய வீரர்கள்: ரவி சாஸ்திரி யோசனை | team india players in foreign leagues ravi shastri idea

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin