• Login
Tuesday, October 21, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்! கர்நாடகாவில் அதிர்ச்சி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்! கர்நாடகாவில் அதிர்ச்சி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 20, 2025 8:00 PM IST

கர்நாடகா புத்தூர் பகுதியில் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 13 பேர் மயக்கம் அடைந்தனர்.

மாதிரி படம் மாதிரி படம்
மாதிரி படம்

கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 13 பேர் வரை மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் எனும் பகுதியில் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. அஷோக் குமார் ராய் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவும், புடவையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சுமார் ஒரு லட்சம் பேர் வரை அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பகல் 12 மணிக்கு வர வேண்டிய மாநில முதலமைச்சர் சித்தராமையா ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது பிற்பகல் 1 மணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

அங்கு சிகிச்சை பெற்ற பலரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர். ஒரு சிலர் மட்டும் தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும், இதுவரை அந்த நிகழ்வில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 20, 2025 8:00 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்! கர்நாடகாவில் அதிர்ச்சி

Read More

Previous Post

Tamilmirror Online || செவ்வந்திக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பட்ட நிலை

Next Post

முதலமைச்சர் கோப்பையில் சாதனை – வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை தாரகைகள்… | விளையாட்டு

Next Post
முதலமைச்சர் கோப்பையில் சாதனை – வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை தாரகைகள்… | விளையாட்டு

முதலமைச்சர் கோப்பையில் சாதனை - வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை தாரகைகள்... | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin