• Login
Tuesday, October 21, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nobel Prize : 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Nobel Prize : 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 13, 2025 3:30 PM IST

2025 பொருளாதார நோபல் பரிசு ஜோயல் மோக்கீர், பிலிப்பே அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது.

News18News18
News18

பொருளாதாரத்திற்கான 2025ஆம் ஆண்டு நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்டத் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

புதுமைகள் அடங்கிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்காக மூன்று பொருளாதார அறிஞர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோக்கீர், பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கும், யு.கேவைச் சேர்ந்த பிலிப்பே அகியோன் என்பவருக்கும் சேர்த்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஜோயல் மோக்கீருக்கு ஒரு பாதியும், பிலிப்பே அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய இருவருக்கு மற்றொரு பாதியும் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 13, 2025 3:30 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Nobel Prize : 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது

Read More

Previous Post

பலா மரத்தில் கொட்டும் லாபம்… புதுகை மண்ணில் உதித்த பலே ஐடியா

Next Post

Tamilmirror Online || செவ்வந்திக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பட்ட நிலை

Next Post
Tamilmirror Online || செவ்வந்திக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பட்ட நிலை

Tamilmirror Online || செவ்வந்திக்கு உதவிய அனைவருக்கும் ஏற்பட்ட நிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin