யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று யாழ். திருநெல்வேலி, ஆடியபாதம் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது
ஆடியபாதம் வீதியை சேர்ந்த
பொன்னம்பலம் கமலநாதன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்த நிலையில் தனிமையில் வாசித்து
வந்துள்ளார்.
இதனால் மனவிரக்தி அடைந்த அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |