• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஹமாஸ் படையினர் ஆயுதத்தை துறக்கும் வரை போர் நிறுத்தமில்லை” – இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“ஹமாஸ் படையினர் ஆயுதத்தை துறக்கும் வரை போர் நிறுத்தமில்லை” – இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 19, 2025 9:39 PM IST

ஹமாஸ் படையினர் ஆயுதத்தைத் துறக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

News18News18
News18

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் – ஹமாஸ் படையினருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரால் பாலஸ்தீனத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து காஸா – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்தின் முதல்கட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேநேரம் ராஃபா நகரில் தங்கள் ராணுவ வீரர்கள் மீது ஹமாஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கே பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினர் ஆயுதத்தைத் துறக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 19, 2025 9:39 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“ஹமாஸ் படையினர் ஆயுதத்தை துறக்கும் வரை போர் நிறுத்தமில்லை” – இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு

Read More

Previous Post

'Lakh' என்பதற்கு பதிலாக 'Lac'-னு எழுதினால் அந்த செக் கேன்சல் ஆகுமா…?

Next Post

சபா தேர்தலில் BN -PH இடையே எந்த மோதல்களும் இல்லை: ஜாஹிட் | Makkal Osai

Next Post
சபா தேர்தலில் BN -PH இடையே எந்த மோதல்களும் இல்லை: ஜாஹிட் | Makkal Osai

சபா தேர்தலில் BN -PH இடையே எந்த மோதல்களும் இல்லை: ஜாஹிட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin