• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

திருமணம் வேண்டாம், துணைக்கு ஆண் போதும்: சீனாவில் பிரபலமாகும் ‘கென்ஸ்’ கலாச்சாரம் – பின்னணி என்ன? | a strange trend going viral in China

GenevaTimes by GenevaTimes
October 18, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
திருமணம் வேண்டாம், துணைக்கு ஆண் போதும்: சீனாவில் பிரபலமாகும் ‘கென்ஸ்’ கலாச்சாரம் – பின்னணி என்ன? | a strange trend going viral in China
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் தலைமுறையினர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சீனாவில் உள்ள வசதி படைத்த பெண்கள், பாரம்பரிய திருமண உறவுகளைத் தவிர்த்து, “கென்ஸ்’ (Kens) எனப்படும் ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

kens in china

kens in china
Rep image
PC: Meta AI

யார் இந்த ‘கென்ஸ்’?

இந்த ‘கென்ஸ்’ என்பவர்கள், வீட்டு வேலைகளான சமையல், சுத்தம் செய்தல் போன்றவற்றில் உதவுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது என ஒரு துணை செய்யும் பல விஷயங்களை செய்கிறார்கள்.

இவர்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் தொழில்முறை உதவியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் இது ஒரு உண்மையான சேவைத் தொழிலாகவே வளர்ந்து வருகிறது. இந்த ‘கென்ஸ்’ எனப்படும் ஆண்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றத் தயாராக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பலத்த அலைகளில் சிக்கி அத்தையும் 12 வயது சிறுமியும் பலி: 5 மீட்பு | Makkal Osai

Next Post

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

Next Post
தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin