• Login
Saturday, September 13, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Asia Cup 2025 : இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை ரத்து செய்யக்கோரி வழக்கு.. நீதிமன்றம் சொன்னது என்ன? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
September 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Asia Cup 2025 : இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை ரத்து செய்யக்கோரி வழக்கு.. நீதிமன்றம் சொன்னது என்ன? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 11, 2025 3:46 PM IST

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது தேசிய கண்ணியம் மற்றும் பொதுமக்களின் உணர்வுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது

இந்தியா - பாக். அணிகளின் கேப்டன்கள்இந்தியா - பாக். அணிகளின் கேப்டன்கள்
இந்தியா – பாக். அணிகளின் கேப்டன்கள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 14ஆம் தேதி மோத உள்ளன. இதனைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கி

ரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. இந்நிலையில் வரும் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் 4 சட்ட மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் விஷ்ணு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த மனுவில், பயங்கரவாத தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆபத்தை ஏற்படுத்தியது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 11, 2025 3:46 PM IST

Read More

Previous Post

பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன் | Voting for BJP will destroy Kerala’s culture Pinarayi Vijayan alleges

Next Post

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வார சந்தை சிறப்புகள் | சிவகங்கை

Next Post
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வார சந்தை சிறப்புகள் | சிவகங்கை

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வார சந்தை சிறப்புகள் | சிவகங்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin