• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாரிய படுகொலைகளை புலிகளின் தலையில் கட்டிய ஈபிடிபியினர்: அம்பலமான உண்மை

GenevaTimes by GenevaTimes
September 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாரிய படுகொலைகளை புலிகளின் தலையில் கட்டிய ஈபிடிபியினர்: அம்பலமான உண்மை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் செய்த படுகொலைகள் தொடர்பில் எங்கும் சாட்சியமளிக்க தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ். ஊடக அமையத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்தவர்தான் டக்ளஸ் தேவானாந்தா தற்போது எத்தனை ஆயிரம் கோடி அவரிடம் உள்ளது.

அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி பெற்ற பணம்தான் டக்ளஸ் தேவானாந்தாவிடம் இருப்பவை.

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்ததும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்தான்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை
செய்யப்பட்டார்.

அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர் இதனுடன் இவை தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்தால் நான் சாட்சியமளிப்பேன்.

அத்தோடு, பல படுகொலைகள் தொடர்பிலும் நான் சாட்சியமளிக்க தயார், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டாலும் மற்றும் நான் கொலைசெய்யப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை காரணம், அந்தளவிற்கு நாங்கள் பாதிக்கப்பட்டுளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி, 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கத்தார் தோஹாவில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு MFA வெளியிட்ட முக்கிய ஆலோசனை

Next Post

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு | Special thanks to INDI alliance MPs: Kiren Rijiju takes swipe at oppn as Radhakrishnan becomes Vice President

Next Post
சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு | Special thanks to INDI alliance MPs: Kiren Rijiju takes swipe at oppn as Radhakrishnan becomes Vice President

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு | Special thanks to INDI alliance MPs: Kiren Rijiju takes swipe at oppn as Radhakrishnan becomes Vice President

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin