• Login
Tuesday, September 16, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும்..” ’பிரிக்ஸ்’ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும்..” ’பிரிக்ஸ்’ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 09, 2025 7:08 AM IST

பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வெளிப்படையான பொருளாதாரம் வலியுறுத்தினார்.

Rapid Read
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டுமென ’பிரிக்ஸ்’ அமைப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா தரப்பில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறை வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவின் வரியை சமாளிக்க ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும் அமெரிக்காவின் வரி போர், உலகப் பொருளாதாரத்தையும், வர்த்தக விதிகளையும் கடுமையாக சீர் குலைத்துள்ளதாகக் கூறினார்.

இதனிடையே, வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, ‘பிரிக்ஸ்’ நாடுகளை காட்டேறிகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் ’பிரிக்ஸ்’ நாடுகள் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சுவதாக விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் வர்த்தம் செய்யாமல் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளால் பிழைக்க முடியாது எனவும் சவால் விடுத்துள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

September 09, 2025 7:08 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும்..” ’பிரிக்ஸ்’ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

Read More

Previous Post

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனை | Gold prices hit new highs again

Next Post

அன்வார் 19ஆவது AMMTCக்கு தலைமை தாங்குவார் | Makkal Osai

Next Post
அன்வார் 19ஆவது AMMTCக்கு தலைமை தாங்குவார் | Makkal Osai

அன்வார் 19ஆவது AMMTCக்கு தலைமை தாங்குவார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin