• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் ஐஸ் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுட் தண்டனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னாரில் ஐஸ் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுட் தண்டனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

மன்னார் ஐஸ் போதை பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த உத்தரவை நேற்றைய தினம் (04) மன்னார் மேல் நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.




மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ்
போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரதூர தன்மை



மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மிஹால் தலைமையில் குறித்த வழக்கு
நேற்றைய தினம் (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னாரில் ஐஸ் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுட் தண்டனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Ice Drug Convict Gets Life Sentence



இந்தநிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை
கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

நியாயமான சந்தேகம்

எதிரி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர்.டி சில்வாவுடன், சட்டத்தரணி
ஹுனைஸ் பாரூக் முன்னலையாகியுள்ளனர்.

மன்னாரில் ஐஸ் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுட் தண்டனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mannar Ice Drug Convict Gets Life Sentence

வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் முன்னிலையாகியுள்ளார்.



வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

6 வயது சிறுவனை தாக்கிய நாய் வழி தவறி வந்தது என போலீசார் தகவல் | Makkal Osai

Next Post

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

Next Post
45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin