• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது! சாமர சம்பத் ஆதங்கம்

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது! சாமர சம்பத் ஆதங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாமர சம்பத் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 74 ஆவது ஆண்டுவிழா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி



மேலும் உரையாற்றி அவர், அனைத்துக்கும் காலம் வரும்.அந்த காலம் எமக்கு கிடைக்க வேண்டிய பதவியை தான் கொடுக்கும்.
அநுரகுமார தனியாக பெரும் சிரமத்தின் மத்தியில் ஜனாதிபதியாகினார்.

தான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது! சாமர சம்பத் ஆதங்கம் | Problem With Forming A Govt Opinion Of Chamara



எல்லேருக்கும் ஜனாதிபதியாக முடியாது. அதேபோல் எல்லோருக்கு தலைவர்களாக முடியாது.ஆனால் தலைவர்களுடன் நல்ல பேச்சாளர்கள் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு தலைவருக்கு முன்னோக்கி செல்லலாம்.

சுதந்திர கட்சி பிளவு 



சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு இருவரின் முட்டிமோதலே காரணமாகும்.2015 ஆம் ஆண்டு தலைவரும் செயலாளரும் முட்டி மோதிக் கொண்டனர்.அதனால் கட்சி இரண்டாக பிரிந்து சின்னாபின்னமானது.

தான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது! சாமர சம்பத் ஆதங்கம் | Problem With Forming A Govt Opinion Of Chamara



அதனால் பாதிக்கப்பட்டவர் அவர்கள் அல்ல, கட்சி உறுப்பினர்களாவர்.எனக்கு பதவிகள் வேண்டாம் யாருக்கும் பதவியை வழங்குங்கள் நான் அவர்களுடன் இணைந்து சேவை செய்வேன்.


இன்றைய நிலையில் வழக்கு தோக்கல் செய்து கொண்டு போகும் நேரமல்ல.அவற்றைத் தள்ளி வைத்துவிட்டு கட்சியில் இணைந்து வேண்டிய பதவிகளை பெற்றுக் கொண்டு.கட்சியை ஒன்றுப்படுத்துங்கள்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Lepaskan tembakan ke udara – Kontraktor didakwa | Makkal Osai

Next Post

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

Next Post
பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin