பிஎம்டபிள்யூ நிறுவம் எக்ஸ்5 என்ற கார இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஆடம்பரக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது வரிசையில் எக்ஸ் 5 எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் இடம் பெற்றுள்ளது. பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 381 பிஎச்பி பவரையும், டீசல் 286 பவரையும் வெளிப்படுத்தும். இதன் உள்புறம் வளைந்த டிஸ்பிளே, பிரீமியம் ஆடியோ, மெரினோ லெதர் டிரிம்கள், பனோரமிக் சன்ரூஃப், ஸ்டைலிஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

