இந்த சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், புதுச்சத்திரம், காளப்பநாய்க்கன்பட்டி, காரவள்ளி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம், வளையப்பட்டி, மோகனூர், பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள்.


