• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள்

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த கைது நடவடிக்கை நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மீட்டியாகொட மற்றும் பண்டாரகம காவல் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படை

இந்தநிலையில், நேற்று முன்தினம் (01) மீட்டியாகொட காவல் பிரிவின் மலவென்ன வீதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவராகக் கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள் | Two Arrested Over Shooting Incidents Sri Lanka

குறித்த நபர் நேற்று (02) மாலை தலவாக்கலை காவல் பிரிவில் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தில் லிந்துலையைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

மற்றுமொரு கைதாக ஒகஸ்ட் 21 ஆம் திகதி பண்டாரகம காவல் பிரிவின் பொல்கொட பாலத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உடந்தையாக இருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட – பண்டாரகம துப்பாக்கிச் சூடு: சிக்கிய இளைஞர்கள் | Two Arrested Over Shooting Incidents Sri Lanka

பாணந்துறை ஹிரண பகுதியில் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நபரைக் கொலை செய்ததாக 4 பேர் கைது | Makkal Osai

Next Post

மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே | Accept 6 demands of Maratha community

Next Post
மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே | Accept 6 demands of Maratha community

மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே | Accept 6 demands of Maratha community

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin