• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 7:23 PM IST

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதைப் பெருமையாகக் கருத வேண்டும்

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

இன்றைக்கு மன் கி பாத் நிகழ்ச்சியின் 125 ஆவது எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதைப் பெருமையாகக் கருத வேண்டும். லோக்கலுக்கு குரல் கொடுங்கள் (vocal for local) மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (தற்சார்பு இந்தியா) என்ற மந்திரம் மட்டுமே ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட சூழலில், பிரதமர் மோடியின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தப் பருவமழைக் காலத்தில், இயற்கைப் பேரிடர்கள் நம் நாட்டைச் சோதித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளை நாம் கண்டோம். வீடுகள் சேதமடைந்தன, வயல்வெளிகள் மூழ்கின.

என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 31, 2025 7:23 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘இயற்கை பேரிடர்கள் இந்தியாவை சோதிக்கின்றன..’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு

Read More

Previous Post

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரண : இயக்குனர் கௌதமன் அறைகூவல்

Next Post

ஆயுஷ் பதோனி இரட்டை சதம்.. துலீப் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது வடக்கு மண்டல அணி.. | விளையாட்டு

Next Post
ஆயுஷ் பதோனி இரட்டை சதம்.. துலீப் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது வடக்கு மண்டல அணி.. | விளையாட்டு

ஆயுஷ் பதோனி இரட்டை சதம்.. துலீப் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது வடக்கு மண்டல அணி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin