• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 1 பந்தில் 22 ஓட்டங்கள்: மிரள வைத்த ஆர்சிபி வீரர்

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 1 பந்தில் 22 ஓட்டங்கள்: மிரள வைத்த ஆர்சிபி வீரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் சிபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி வீரர் ஒரே பந்தில் 22 ஓட்டங்கள் அடித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போல, பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சர்வதேச அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றாக சிபிஎல் எனப்படும் கரீபியன் லீக் தொடர் உள்ளது.


இந்த தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் ரோமாரியோ ஷெபர்ட், கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அதாவது, ஒரே பந்தில் 22 ஓட்டங்கள் விளாசி கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளார் ஷெபர்ட். அது எப்படி ஒரே பந்தில் 22 ஓட்டங்கள் அடித்தார் என பலரும் வியந்து படிப்பது புரிகிறது.


இது பற்றிய விவரம் வருமாறு:


கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் செயிண்ட் லூசியா அணியும் மோதின. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ஷெபர்ட், 7-வது வீரராக களம் இறங்கி 34 பந்துகளில் 73 ஓட்டங்கள் விளாசினார்.


அவர் பேட்டிங் செய்யும் போது 15-வது ஓவரை ஒஷேன் தாமஸ் வீசினார். 15-வது ஓவரின் மூன்றாவது பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்த பந்தை வைட் பந்தாக வீசினார். அதன் பிறகு வீசிய பந்தும் நோ-பாலாகி, அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஷெபர்ட். இதனால் மீண்டும் ஃப்ரீ ஹிட் கிடைத்தது. அந்த பந்தும் நோ-பாலாக, இதையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட் ஆனது. நல்லவேளையாக இந்த பந்தை நோ-பால் இல்லாமல் வீசினார். ஆனாலும் ஷெபர்ட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.



Read More

Previous Post

மது போதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்திய வழக்கு: மீனா சுந்தரம் விடுவிக்கப்பட்டார் | Makkal Osai

Next Post

நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

Next Post
நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin