• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் 3 லட்சம் வாக்காளர்கள் வெளிநாட்டினர் என சந்தேகம் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்கள் வெளிநாட்டினர் என சந்தேகம் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 11:49 AM IST

பிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் 3 லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 7 நாட்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

பிகார் தேர்தல்பிகார் தேர்தல்
பிகார் தேர்தல்

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய 3 லட்சம் வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1 அன்று வெளியிட்டது. மேலும், 65 லட்சம் வாக்காளர்களின் பெயரை நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ததில் முரண்பாடு கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பான கள ஆய்வில் அவர்கள் வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நோட்டீஸ் அனுப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், மதுபானி, கிஷன்கஞ்ச், பூர்னியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நோட்டீஸ் பெற்றவர்கள், அடுத்த 7 நாட்களுக்குள் அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 29, 2025 11:49 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்

Next Post

Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. இந்த முறை கோப்பையை வெல்லுமா? | விளையாட்டு

Next Post
Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. இந்த முறை கோப்பையை வெல்லுமா? | விளையாட்டு

Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. இந்த முறை கோப்பையை வெல்லுமா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin