• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரமலான் நோன்பு சமயத்தில் எனர்ஜி டிரிங் பருகிய விவகாரம்: இஸ்லாத்தில் அனுமதி உள்ளதாக ஷமி கருத்து | having Energy drink during Ramzan fast permissible in Islam cricketer shami

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரமலான் நோன்பு சமயத்தில் எனர்ஜி டிரிங் பருகிய விவகாரம்: இஸ்லாத்தில் அனுமதி உள்ளதாக ஷமி கருத்து | having Energy drink during Ramzan fast permissible in Islam cricketer shami
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ரமலான் நோன்பு மாதத்தின்போது உற்சாக பானம் பருகியது சர்ச்சையான நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார். தற்போது துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக அவர் விளையாடி வருகிறது. இந்தச் சூழலில் ரமலான் நோன்பின்போது உற்சாக பானம் பருகியது குறித்து ஷமி பேசியுள்ளார்.

“துபாயில் 42 முதல் 45 டிகிரி வெப்பத்தை எதிர்கொண்டு விளையாட வேண்டிய அசாத்திய சூழல் இருந்தது. அது மாதிரியான சூழலில் உடல்நலனும், செயல்பாடும் தான் முக்கியம். ஏனெனில், தேசிய அணி சார்பாக நாம் விளையாடுகிறோம். இதற்கு இஸ்லாமிய விதியில் விலக்கு உண்டு. நாம் தேசிய அணிக்காக விளையாடும்போதோ அல்லது பயணிக்கும் போதோ இந்த விலக்கு பொருந்தும். சிலர் அதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் சிலருக்கு ரோல் மாடலாக இருக்கலாம். அது எனக்கு புரிகிறது. இருந்தாலும் நான் விளையாடும் சூழலை பார்க்க வேண்டும். இஸ்லாமிய விதிப்படி நோன்பினை தவறவிடும் போது அதை ஈடு செய்ய அபராதம் அல்லது வேறொரு நாளில் நோன்பு இருக்கலாம். அது ரமலான் மாதம் முடிந்த பிறகும் கூட செய்யலாம். அதை நான் செய்தேன். எல்லோரும் அதை செய்கிறார்கள்” என ஷமி கூறியுள்ளார்.

புனித ரமலான் மாத நோன்பினை நோற்காமல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்துள்ளார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார். ஷமியின் செயல் பேசுபொருளான நிலையில் அது குறித்து இப்போது அவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.



Read More

Previous Post

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

Next Post

வேலை போயிடுச்சென்ற வருத்தத்தில் இத பண்ண மறந்துடாதீங்க…!

Next Post
வேலை போயிடுச்சென்ற வருத்தத்தில் இத பண்ண மறந்துடாதீங்க…!

வேலை போயிடுச்சென்ற வருத்தத்தில் இத பண்ண மறந்துடாதீங்க...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin