• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தியவரின் பழைய வீடியோ வெளியீடு.. இந்தியா பற்றி வாசகங்கள் இருந்ததால் அதிர்ச்சி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தியவரின் பழைய வீடியோ வெளியீடு.. இந்தியா பற்றி வாசகங்கள் இருந்ததால் அதிர்ச்சி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 2:20 PM IST

தாக்குதல் நடத்திய நபரின் சில பழைய வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

News18News18
News18

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தனது பழைய வீடியோ ஒன்றில் இந்தியா குறித்து துப்பாக்கியில் எழுதிவைத்திருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மினியபோலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் நேற்று காலை வகுப்புகள் தொடங்கும் போது அங்குள்ள தேவாலயத்தில் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது தேவாலயத்திற்கு வெளியே வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கொடூரத் தாக்குதலில் 8 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும், 20 வயது நபரான இவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தேவாலயம் குறித்த தகவல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியாகின.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 2:20 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தியவரின் பழைய வீடியோ வெளியீடு.. இந்தியா பற்றி வாசகங்கள் இருந்ததால் அதிர்ச்சி!

Read More

Previous Post

சற்றே உயர்ந்த தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.9,405-க்கு விற்பனை | gold price today gram rupees 9405 in chennai

Next Post

மத்திய அரசாங்கம் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: பிரதமர் அன்வார் இப்ராகிம்! | Makkal Osai

Next Post
மத்திய அரசாங்கம் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: பிரதமர் அன்வார் இப்ராகிம்! | Makkal Osai

மத்திய அரசாங்கம் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: பிரதமர் அன்வார் இப்ராகிம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin