இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் அதிகம் இழக்கின்றன.
இந்தியாவின் பொருளுக்கு அதிக வரிகள் இருப்பதால், வேலைகள், வருமானம் மற்றும் அதிக ஊதியம் வழங்க வேண்டிவரும்.

அதனால் இந்தியத் தொழிலாளர்கள் வேலையை இழக்கிறார்கள். இது மோடியின் போர். அதற்கு நாங்கள் நிதியளிக்க வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோர் இழக்கிறார்கள்.
அமைதிக்கான பாதை குறைந்தபட்சம் ஓரளவுக்கு டில்லி வழியாகவே செல்கிறது. ஆனால், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள்.
‘இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்’ எனச் சொல்கிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.
எனவே, ஜனநாயகங்களுடன் இணைந்து செயல்படுங்கள். இந்தியா அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியாக நடத்தப்பட விரும்பினால், அதுபோல் நடந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.

