• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

12 வயது மாணவன் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
12 வயது மாணவன் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம், பாடசாலையின் கணித ஆய்வகத்தில் பன்னிரண்டு வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அநுராதபுரத்தில் உள்ள ஒரு முன்னணி கலவன் பாடசாலையின் ஆசிரியரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன் முற்படுத்தப்பட்ட பின்னர், 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமான ஆசிரியர் 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், திரப்பனே, அத்துங்கமவைச் சேர்ந்த திருமணமான ஆசிரியர் ஆவார்.

12 வயது மாணவன் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு | Teacher Remanded Abusing A 12 Year Old Boy

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான கலவன் பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்தனர்.

 சந்தேக நபருக்காக முன்னிலையான வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

செகாமட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

Next Post

காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

Next Post
காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin