• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணிலுக்காக எரிக்சொல்ஹெய்ம் செய்த சதி – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணிலுக்காக எரிக்சொல்ஹெய்ம் செய்த சதி – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ளமை தென்னிலங்கையில் மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



அரசு நிதிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் சிஐடி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


2023 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் தனது மனைவியின் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் பயணத்திற்கு, அதிகமாக 16.9 மில்லியன் ரூபாய்  நிதி பாவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்வும் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


எரிக் சொல்ஹெய்ம் நோர்வே வெளிவிவகார அமைச்சராகவும், இலங்கை அமைதி செயன்முறையின் முக்கிய நடுவராகவும் இருந்தார்.



ரணில் விக்கிரமசிங்க 2001–2004 இடையே பிரதமராக இருந்தபோது, சொல்ஹெய்ம் தலைமையில் நோர்வே- மூலமாக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.


2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு– LTTE இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்த நிலையில், ரணிலுக்காக எரிக்சொல்ஹெய்ம் செய்த சதி மற்றும் பல உண்மை தகவல்களை தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பள்ளி வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து- 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் | Makkal Osai

Next Post

குற்றவாளிகளை தனது  கட்சியில் சேர்ப்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? – அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி | இந்தியா

Next Post
குற்றவாளிகளை தனது  கட்சியில் சேர்ப்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? – அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி | இந்தியா

குற்றவாளிகளை தனது  கட்சியில் சேர்ப்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? - அமித்ஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin