• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் பெரும் வெள்ளம்… மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட சோகம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் பெரும் வெள்ளம்… மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட சோகம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 14, 2025 3:28 PM IST

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளம் பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகளை அடித்துச் சென்றது.

News18News18
News18

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகள் என வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம், சிம்லா, லாஹௌல், ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாகவும் மேக வெடிப்பு காரணமாகவும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில், கன்வி ரவைனில் உள்ள காவல் நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. சிம்லாவில் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது. அதன் அருகே இருந்த கடைகள் சேதமடைந்தன.

லாஹௌல், ஸ்பிட்டி மாவட்டங்களையொட்டி மாயாத் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கார்பத், சங்குட், உட்கோஸ் நாலா அருகே பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கார்பத் கிராமம் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்த நிலையில், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

மேலும், சிம்லா, லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Himachal Pradesh

First Published :

August 14, 2025 3:28 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || நள்ளிரவு நீண்ட தூர பேருந்துகள் அறிமுகம்

Next Post

புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல் | Cheteshwar Pujara best Test innings | Reminiscence

Next Post
புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல் | Cheteshwar Pujara best Test innings | Reminiscence

புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல் | Cheteshwar Pujara best Test innings | Reminiscence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin