• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காசாவிற்காக RM100 மில்லியன் கூடுதல் உதவி – பிரதமர் அன்வார் அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
காசாவிற்காக RM100 மில்லியன் கூடுதல் உதவி – பிரதமர் அன்வார் அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பாலஸ்தீன மக்களுக்காக, குறிப்பாகக் காசாவிற்காக, மேலும் RM100 மில்லியன் கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) நடைபெற்ற சுமூட் நுசாந்தரா 2025 (Sumud Nusantara 2025) விழாவின் உச்சக்கட்டமான ‘மலேசியா காசாவுடன்’ (Malaysiaku Bersama Gaza) எனும் நிகழ்ச்சியில் அவர் இதை அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிவிக்கப்பட்ட RM100 மில்லியன் நிதியுதவிக்கு இது ஒரு கூடுதல் நிதியாகும்.

அதுமட்டுமின்றி, பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

இதனிடையே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) கொடூரமான செயல்களை அவர் கடுமையாகக் கண்டித்தார்.

மேலும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடமும், மற்ற உலகத் தலைவர்களிடமும் காசாவிற்காகத் தாம் பேசி வருவதாக அவர் கூறினார். அத்துடன், மலேசிய நிறுவனங்களும் இந்த மனிதாபிமானப் பணியில் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியா பாலஸ்தீனத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்காமல் இருக்காது என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.



Read More

Previous Post

கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு: சில்லறை கடைகளில் ரூ.60-க்கு விற்பனை | Tomato price rises to rs 40 per kg in Koyambedu market

Next Post

ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் – பின்னணியில் இவர்கள் – சாடும் பேராசிரியர்

Next Post
ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் – பின்னணியில் இவர்கள் – சாடும் பேராசிரியர்

ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் - பின்னணியில் இவர்கள் - சாடும் பேராசிரியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin