ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையக சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் காலிங்க ஜயசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடருந்து நடந்து வருவதால், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுவாரா என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். R

