• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காசாவில் தொடரும் இஸ்ரேலின் கோர தாக்குதல் – 30 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
காசாவில் தொடரும் இஸ்ரேலின் கோர தாக்குதல் – 30 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சனிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல்

காசாவின் வடக்கு பகுதியை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் தற்போது களமிறங்கி இருக்கும் நிலையில், தற்போது அதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

காசாவில் தொடரும் இஸ்ரேலின் கோர தாக்குதல் - 30 பேர் பலி | Israeli Attacks Across Gaza 30 Palestinians Killed

இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.


ஆதாரங்களின் தகவல்படி, காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியா அனைவருக்கும் சொந்தமானது என்கிறார் அக்மல்

Next Post

இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து | vice president candidate Sudarshan Reddy talks about indian democracy

Next Post
இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து | vice president candidate Sudarshan Reddy talks about indian democracy

இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து | vice president candidate Sudarshan Reddy talks about indian democracy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin