• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீடு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஆன்​லைன் சூதாட்​டத்​தில் பணம் வைத்து விளை​யாடும் பலர் தங்​களது சேமிப்பை இழந்து கடனாளி​யாகி தற்​கொலை செய்து கொள்​ளும் சம்​பவங்​கள் நாட்​டில் அதி​கரித்து வரு​கின்​றன.

இதனை கருத்​தில் கொண்டு பணம் வைத்து விளை​யாடும் ஆன்​லைன் விளை​யாட்​டு​களுக்கு தடை விதிக்​கும் வகை​யில் ஆன்​லைன் கேமிங் ஒழுங்​கு​முறை மற்​றும் மேம்​பாட்டு சட்ட மசோதா நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. இது சட்​ட​மாகும்​போது, விதி​களை மீறு​வோருக்கு 3 ஆண்டு சிறை அல்​லது ரூ.1 கோடி அபராதம் வி​திக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

சிஐடியில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் – ஐபிசி தமிழ்

Next Post

3-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்! | sinquefield chess gukesh draws third round

Next Post
3-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்! | sinquefield chess gukesh draws third round

3-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்! | sinquefield chess gukesh draws third round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin