கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வதந்திகளை பரப்புவோா், கருத்துகளை தெரிவிப்போா், அமைதியை சீா்குலைப்போா், சொத்துகளை சேதப்படுத்துவோா், கூட்டுவன்முறையில் ஈடுபடுவோா், இதர சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கலாம்.

