• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பொய் வழக்குகளை தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை : லக்னோ உயர்நீதிமன்றம் அதிரடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பொய் வழக்குகளை தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை : லக்னோ உயர்நீதிமன்றம் அதிரடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 21, 2025 4:48 PM IST

லக்னோவில், சொத்து தகராறில் பொய் வழக்குகள் தொடுத்த பரமானந்த குப்தா வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து, தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது.

கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில், சொத்து தகராறு காரணமாக, இளம்பெண் மூலம் பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய் வழக்குகளை தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இதனால், பக்கத்து வீட்டுக்காரர் மீது இளம் பெண் ஒருவர் மூலம் பாலியல் புகார் உட்பட 11 வழக்குகளையும், தனது பெயரில் 18 வழக்குகளையும் வழக்கறிஞர் பரமானந்த குப்தா தொடுத்துள்ளார்.

இந்த புகார்கள் தொடர்பாக, பக்கத்து வீட்டுக்காரர், லக்னா உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில், புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த லக்னோ உயர்நீதிமன்றம், 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும், பரமானந்த குப்தா வழக்கறிஞர் தொழில் செய்யவும் தடை விதித்த உயர்நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Lucknow,Uttar Pradesh

First Published :

August 21, 2025 1:26 PM IST

Read More

Previous Post

புகைத்தல் பொருட்கள் கடத்தல் தொடர்பில் இரு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது | Makkal Osai

Next Post

வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் | GoM on rate rationalisation approves Centre’s two-rate GST proposal

Next Post
வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் | GoM on rate rationalisation approves Centre’s two-rate GST proposal

வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் | GoM on rate rationalisation approves Centre’s two-rate GST proposal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin