• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவின் கனிவான நீதிபதி எனப் பெயரெடுத்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ மரணம்

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் கனிவான நீதிபதி எனப் பெயரெடுத்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


`பிரார்த்தனைகளின் சக்தியை நம்புகிறவன் நான்’

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபாலோவர்களுக்காக இறுதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஆண்டு நீங்கள் எல்லோரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொண்டேன். நீங்கள் நிச்சயமாக செய்தீர்கள்.

ஆனால் நான் கடுமையான சூழலை கடந்து வருகிறேன். உடல் நலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன்.

மீண்டும் உங்களிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுமாறு கேட்கிறேன். உங்களால் முடிந்தால் உங்கள் பிரார்த்தனைகளின்போது என்னை நினைவு கொள்ளுங்கள்,

நான் பிரார்த்தனைகளின் சக்தியை முழுமையாக நம்புகிறவன். நமக்கு மேலிருக்கும் எல்லாம் வல்லவர் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” எனப் பேசியிருந்தார்.

நீதிபதி பிராங்க் கேப்ரியோ “நீதி என்பது நியாயமாகவும், கனிவாகவும், கண்ணியத்திலும் மரியாதையிலும் வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும்” என நம்புபவர்.

1985 முதல் 2023-ல் ஓய்வு பெறும் வரை நகராட்சி நீதிபதியாகப் பணியாற்றினார். அமெரிக்காவின் மிகச் சிறந்த நீதிபதி என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கும்போது அவர் கைதிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் நடத்தும் விதம் மட்டுமல்லாமல் அவர் கூறும் அறிவுரைகளும் அவரைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க காரணம்.

Read More

Previous Post

நெற்பயிருக்கு மருந்து தெளிக்க ‘ட்ரோன்’ பயன்பாட்டுக்கு மாறும் தமிழக விவசாயிகள்! | Tamil Nadu farmers to use drones to spray paddy crops

Next Post

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்: 5 இந்தியர்கள் கைது

Next Post
பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்:   5 இந்தியர்கள் கைது

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்: 5 இந்தியர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin