அரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசியல் சாசனத்தை அழிக்க காங்கிரஸ்தான் முயற்சித்தது. ஆனால், தற்போது, அரசியல் சாசனத்தின் பெயரில் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

