• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் – அரசு எடுத்த நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் – அரசு எடுத்த நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இடைநிறுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.



அதன் பிரகாரம் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, அடுத்த மாதம் முதல் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

பொருத்தமான கடற்றொழிலாளர்களை அடையாளம்


அதன் முதற்கட்டமாக ஓய்வூதியம் பெறுவதற்குப் பொருத்தமான கடற்றொழிலாளர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் - அரசு எடுத்த நடவடிக்கை | Govt Introduced Special Pension Scheme

முன்னர் இத்திட்டம் செயலிழந்தபோது, சுமார் 60 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் இதன் பலன்களைப் பெற்று வந்திருந்தனர்.


திட்டம் மீண்டும் தொடங்கும்போது, இதனைவிட அதிகமான கடற்றொழிலாளர்களுக்கு பயனளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

8 ஆண்டுகளாக பேச முடியாத சிறுவனை பேசவைத்த ராணுவ டாக்டர் | Makkal Osai

Next Post

எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  | All political parties are equal for us: Chief Election Commissioner Gyanesh Kumar

Next Post
எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  | All political parties are equal for us: Chief Election Commissioner Gyanesh Kumar

எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  | All political parties are equal for us: Chief Election Commissioner Gyanesh Kumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin