• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு: கொல்கத்தா போலீஸார் விசாரணை | swimmer bula choudhury padma shri awards stolen

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு: கொல்கத்தா போலீஸார் விசாரணை | swimmer bula choudhury padma shri awards stolen
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார்.

இவரது மூதாதையர் வீடு கொல்​கத்​தா​வின் கஸ்பா நகர் பகு​தி​யில் உள்​ளது. தற்போது இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்த வீட்டை அவரது சகோ​தரர் மிலன் சவுத்ரி என்​பவர் பராமரித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்​தம் செய்ய சென்​றார். அப்​போது வீட்​டின் பின்​புற கதவு உடைக்​கப்​பட்டு வீட்​டிலிருந்த புலா சவுத்​ரி​யின் பத்மஸ்ரீ உள்​ளிட்ட ஏராள​மான பதக்​கங்​கள், நினை​வுப்​பரிசுகள் திருடு போனது தெரிய​வந்​தது.

அவரது அர்​ஜுனா விருது, டென்​சிங் நோர்கே பதக்​கத்தை மட்​டும் மர்ம நபர்​கள் விட்​டு​விட்​டுச் சென்​றுள்​ளனர். தகவல் அறிந்த புலா சவுத்​ரி, உடனடி​யாக போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இதுகுறித்து புலா சவுத்ரி கூறிய​தாவது: எனது வாழ்​நாளில் நான் வென்ற பதக்​கங்​கள், நினைவு பொருட்​கள் அனைத்​தை​யும் மர்ம நபர்​கள் திருடிச் சென்​று​விட்​டனர். அதன் மூலம் எந்த பணமும் அவர்​களுக்​குக் கிடைக்​காது. திருடு போன விருதுகள் எனது பொக்​கிஷங்​கள். எனது வீடு தனி​யாக இருப்​ப​தா​லும், யாரும் அங்கு இல்​லாத​தா​லும் அடிக்​கடி திருடு நடக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இது, புலா சவுத்ரி வீட்​டில் நிகழ்ந்த 3-வது திருட்​டு சம்​பவம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

சட்டவிரோத சொத்து குவிப்பு: மனுச நாணயக்கர விசாரணைக்கு அழைப்பு

Next Post

ஹாக்கியில் இந்தியன் வங்கி வெற்றி! | Indian Bank wins in hockey

Next Post
ஹாக்கியில் இந்தியன் வங்கி வெற்றி! | Indian Bank wins in hockey

ஹாக்கியில் இந்தியன் வங்கி வெற்றி! | Indian Bank wins in hockey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin