• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘சுயநலனுக்காக விளையாடுகிறார்கள்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக சாடிய சோயப் அக்தர் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘சுயநலனுக்காக விளையாடுகிறார்கள்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக சாடிய சோயப் அக்தர் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 14, 2025 2:35 PM IST

விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற திறமை மிக்க வீரர்கள் பாகிஸ்தானில் கிடையாது.

பாகிஸ்தான் அணி - ஷோயப் அக்தர்பாகிஸ்தான் அணி - ஷோயப் அக்தர்
பாகிஸ்தான் அணி – ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், அந்த அணி வீரர்களை முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளருமான சோயப் அக்தர் கூறியதாவது:

நவீன கிரிக்கெட்டின் படி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதில்லை. நாட்டிற்காக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. பல நாடுகள் 6 பவுலர்களுடன் விளையாடுகிறது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் நான்கு பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இது ஒரு முட்டாள்தனம்.

விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற திறமை மிக்க வீரர்கள் பாகிஸ்தானில் கிடையாது. பாபர் அசாம் அணிக்காக விளையாடுவது கிடையாது. அவர் சுயநலத்துக்காக விளையாடுகிறார். அணி வெற்றி பெறுவதில் அவர் கவனம் செலுத்தாமல் தனிப்பட்ட ரன்கள் மற்றும் சராசரிக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். சோயப் அக்தரின் இந்த கடுமையான விமர்சனம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 14, 2025 2:35 PM IST

Read More

Previous Post

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! SC seeks Centre’s response in 8 weeks on plea seeking restoration of statehood to Jammu and Kashmir.

Next Post

8 என்ஜின்கள், 682 பெட்டிகள்.. உலகின் மிக நீளமான ரயில் எது?

Next Post
8 என்ஜின்கள், 682 பெட்டிகள்.. உலகின் மிக நீளமான ரயில் எது?

8 என்ஜின்கள், 682 பெட்டிகள்.. உலகின் மிக நீளமான ரயில் எது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin