• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதிபதி யஷ்வந்த் பதவிநீக்க விவகாரம்: 3 பேர் அடங்கிய குழு விசாரிக்கும் – மக்களவை சபாநாயகர் உத்தரவு  | 3-member committee to investigate Justice yashwant removal issue

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நீதிபதி யஷ்வந்த் பதவிநீக்க விவகாரம்: 3 பேர் அடங்கிய குழு விசாரிக்கும் – மக்களவை சபாநாயகர் உத்தரவு  | 3-member committee to investigate Justice yashwant removal issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற தீயணைப்​புத் துறை​யினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். அப்​போது ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் பாதி எரிந்த நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதி​மன்​றத்​தின் அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அலகா​பாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்​மாவை பணி​யிட மாற்​றம் செய்​தார்.

இதுகுறித்து விசா​ரிக்க தலைமை நீதிபதி ஒரு குழு அமைத்​தார். அக்​குழு தீவிர விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பித்​தது. இதன் அடிப்​படை​யில் பதவி வில​கு​மாறு நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் தலைமை நீதிபதி அறி​வுறுத்​தி​னார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்​து​விட்​டார்.

இதைத் தொடர்ந்து வர்​மாவை பதவி நீக்​கம் செய்ய நடவடிக்கை எடுக்​கு​மாறு குடியரசுத் தலை​வருக்​கும் பிரதமருக்​கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்​பி​னார். இந்​நிலை​யில், நீதிப​தி​கள் விசா​ரணைச் சட்​டம் 1968-ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்​கும் நோக்​கில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லா 3 பேர் அடங்​கிய குழுவை அமைத்​துள்​ளார்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி மணிந்​திர மோகன் வஸ்​தவா மற்​றும் மூத்த வழக்​கறிஞர் பி.​வி.ஆச்​சார்யா ஆகியோர்​ இக்​குழு​வில்​ இடம்​பெற்​றுள்​ளனர்​.



Read More

Previous Post

மின்சாரக் கம்பியில் சிக்குண்டு முதியவர் மரணம்

Next Post

Gold price drop | தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold price drop | தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold price drop | தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin