இந்நிலையில், ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பாக லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, விருதுநகர், தருமபுரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


