• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

NPP அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
NPP அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணையை நீதி மற்றும் நம்பிக்கையுடன் முன்னெடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை

அருண ஜெயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக செயல்படுவது, ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது.

NPP அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று | Non Confidence Motion Against Npp Minister Today

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 6 ஆவது பிரிவில், உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்கி செயலாற்றுதல் முக்கியம் என கூறப்பட்டுள்ளது.



அத்துடன், 9ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள, மனசாட்சிப்படி நடத்தல், மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வகையில் செயற்படல் என்பன மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்,

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

Read More

Previous Post

ஜாராவின் உடற்கூறு ஆய்வு 8 மணி நேரம் கழித்து முடிந்தது, குடும்பத்தினர் மரண விசாரணை கோரலாம் – Malaysiakini

Next Post

பெங்களூருவில் புதிய மெட்ரோ சேவை : தொடங்கி வைத்து சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி! | இந்தியா

Next Post
பெங்களூருவில் புதிய மெட்ரோ சேவை : தொடங்கி வைத்து சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி! | இந்தியா

பெங்களூருவில் புதிய மெட்ரோ சேவை : தொடங்கி வைத்து சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin