• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார் என மொட்டு கட்சியினர் கூறிவருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

2029 இல் நாமல் ஜனாதிபதி 

“2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற தகவல் திட்டமிட்ட அடிப்படையிலேயே பரப்பட்டுவருகின்றது. ஜனாதிபதியாவதற்கு முன்னர் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அத்தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.

விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர் | Rajapaksa S Drama To Divert Investigations

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடியில் ராஜபக்சக்களுக்கு எதிராக உள்ள விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சரியான திசையை நோக்கி விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

விசாரணையை திசை திருப்பும் வகையில் பிரசாரம்

எனவேதான் விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் இப்படியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அது பகல் கனவு மாத்திரமே.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர் | Rajapaksa S Drama To Divert Investigations

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

 

Read More

Previous Post

தந்தை, மாற்றாந்தாய் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தை இறந்தது. – Malaysiakini

Next Post

“காணவில்லை” – சுரேஷ் கோபி மீது கேரள போலீஸில் புகார் | Complaint claims Thrissur MP Suresh Gopi

Next Post
“காணவில்லை” – சுரேஷ் கோபி மீது கேரள போலீஸில் புகார் | Complaint claims Thrissur MP Suresh Gopi

“காணவில்லை” - சுரேஷ் கோபி மீது கேரள போலீஸில் புகார் | Complaint claims Thrissur MP Suresh Gopi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin