• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில் 8 வயது சிறுவன் தீப்பிடித்து இறந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் இன்று(10) பலாங்கொடை பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சிறுவனுக்கு பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை வழங்காமல் அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாய் மற்றும் தந்தையை நீதவான் விளக்கமறியலில் உத்தரவிட்டுள்ளார்.

இறுதி சடங்கு


அத்தோடு, தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவருக்கு பல பிடியாணைகள் ஏற்கனவே இருந்த நிலையில், அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | Mother Father Remanded In Custody Over Child Death


இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் உடலின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     


நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

Read More

Previous Post

ஜாராவின் பிரேத பரிசோதனை தொடங்குகிறது, ஊகங்களைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார் – Malaysiakini

Next Post

சிவகங்கை தொடர் கொலைகள்.. கண்டன ஆர்பாட்டம் அறிவித்த அஇஅதிமுக.. எடப்பாடி அறிவிப்பு!

Next Post
சிவகங்கை தொடர் கொலைகள்.. கண்டன ஆர்பாட்டம் அறிவித்த அஇஅதிமுக.. எடப்பாடி அறிவிப்பு!

சிவகங்கை தொடர் கொலைகள்.. கண்டன ஆர்பாட்டம் அறிவித்த அஇஅதிமுக.. எடப்பாடி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin