இன்றையதிதனம் (12) நண்பகல் 12.11 அளவில் வஞ்சியங்குளம், ஓமந்தை, எரமடு, திரியாய் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
The post ஓமந்தை, வஞ்சியங்குளம், எரமடு, திரியாய் பகுதிகளுக்கு சூரியன் உச்சம் appeared first on Thinakaran.


