• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர்…முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த கொடூரம்

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர்…முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக அரசினுடைய காவல்துறை, காவல் படைகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அதிலே உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை காலம் காலமாக அதிகரித்துச் செல்கின்றது.

முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் வரவழைக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 1996ஆம் ஆண்டு செம்மணியிலிருந்து இன்று வரை இராணுவத்தினருடன் சம்மந்தப்பட்ட கொலைகள் என்பது எமது பிரதேசம் எங்கிலும் அரங்கேறுகின்றது. இந்த விடயம் குறித்து ஆளுந்தரப்பு எவ்வாறு எதிர்வினையாற்றப்போகின்றது. 

இராணுவத்தினர் அழைத்த படியாலே அங்கு சென்றிருந்தார்கள். அவ்வாறின்றி சட்டவிரோதமாக அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களை கைது செய்து காவல்துறையினரிடம் ஒபபடைத்திருக்கலாம். ஆனால் அவர்களை தாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டினுடைய அரச சேவையில் இருப்பவர்கள் நாட்டு மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலை இங்கு உருவாக்கப்பட வேண்டும். 

இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சியில் காண்க….

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தெற்கு தாய்லாந்தில் நிலவும் மோதலில் சமரசம் செய்ய மலேசியா தயாராக உள்ளது என்கிறார் அன்வார் – Malaysiakini

Next Post

அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை | Election Commission of India delists 334 registered unrecognised political parties

Next Post
அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை | Election Commission of India delists 334 registered unrecognised political parties

அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை | Election Commission of India delists 334 registered unrecognised political parties

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin