• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை : எடுக்கப்பட்ட தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
August 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை : எடுக்கப்பட்ட தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, வாகனங்களை இறக்குமதி செய்ய பொது நிருவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


அதன்படி 2,000 கப் ரக வானங்களை இறக்குமதி செய்ய பொது நிருவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

புதிய வாகனங்கள்

சில அரச துறைகளுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாக களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை : எடுக்கப்பட்ட தீர்மானம் | Sri Lanka Vehicle Import For Gov Institutions

பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.


இதேவேளை வாகனங்களை வழங்குவதில் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    


நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா

Read More

Previous Post

குடியேற்ற தடுப்பு மையங்களில் 18000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – Malaysiakini

Next Post

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections

Next Post
மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi alleges election commission colluding with BJP to steal votes in Maharashtra elections

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin