• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

11 இந்தியர்களை உடன் நாடுகடத்த உத்தரவு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
11 இந்தியர்களை உடன் நாடுகடத்த உத்தரவு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter







அக்குரேகொடவில் நிகழ்நிலை சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று(07) அந்தக் குழுவிற்கு தலா ரூ. 100,000 அபராதம் விதித்து நாடு கடத்த உத்தரவிட்டது.

கைது நடவடிக்கை


காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த வாரம் அக்குரேகொடவில் நடந்த சோதனையின் போது, தலங்கம காவல்துறையினர் மூன்று பெண்கள் உட்பட இந்தியர்களை கைது செய்தனர்.

11 இந்தியர்களை உடன் நாடுகடத்த உத்தரவு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி! | Cricket Betting 11 Indians Deported Order


சமீபத்திய இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான தொடரின் போது சந்தேக நபர்கள் நிகழ்நிலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்



காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் பண சூதாட்டத்தை உள்ளடக்கிய நிகழ்நிலை சூதாட்ட மோசடிகளுக்கு நவீன தொலைப்பேசிகள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

11 இந்தியர்களை உடன் நாடுகடத்த உத்தரவு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி! | Cricket Betting 11 Indians Deported Order

இந்த நிலையில், சோதனையின் போது, அதிகாரிகள் 20 தொலைப்பேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு மடிக்கணினியையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய ஆண்கள் மற்றும் 22, 30 மற்றும் 43 வயதுடைய பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    


நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா

Read More

Previous Post

இமாசல பிரதேசம்: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 199 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை: அஜித் தோவல் தகவல் | Russian President Putin to visit India for annual summit, but dates not finalised yet

Next Post
ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை: அஜித் தோவல் தகவல் | Russian President Putin to visit India for annual summit, but dates not finalised yet

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகை: அஜித் தோவல் தகவல் | Russian President Putin to visit India for annual summit, but dates not finalised yet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin