பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் ஊழல் மற்றும் மோசமான நிா்வாகத்திற்கு பொறுப்புக் கூறக் கோரி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் இறுதி ஊா்வலத்தை நடத்தி அவரது உருவ பொம்மையை எரித்தனா். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்,

