• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 6, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 06, 2025 3:37 PM IST

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

வங்கதேச தேர்தல்வங்கதேச தேர்தல்
வங்கதேச தேர்தல்

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து முகமது யூனுஸை தலைமை ஆலோசகராகக் கொண்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முகமது யூனுஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தேசிய அளவிலான பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரமலானுக்கு முன்னதாக நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: ரஷ்யா உடனான மோதல்.. இந்தியா மீது புதிய குற்றச்சாட்டை கூறும் உக்ரைன்.. விபரம் என்ன?

அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி ரமலான் துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு அதன் தலைவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 06, 2025 3:37 PM IST

Read More

Previous Post

வங்கி கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதல் செய்தி : RBI முக்கிய அறிவிப்பு

Next Post

நாளை வெளியாகும் அனுஷ்காவின் “காதி” டிரெய்லர் | Makkal Osai

Next Post
நாளை வெளியாகும் அனுஷ்காவின் “காதி” டிரெய்லர் | Makkal Osai

நாளை வெளியாகும் அனுஷ்காவின் "காதி" டிரெய்லர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin