Last Updated:
பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் அலெர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் அங்கு அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் திரிச்சூர், எர்ணாக்குளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் வரையில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் அலெர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
August 05, 2025 8:48 PM IST


