
தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
குலதெய்வ வழிபாட்டுக்காக சென்ற இடத்தில், விளையாடி கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

