• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பேருந்தில் மோதிய கார்… அம்மாவை பார்க்க சென்றவர் பரிதாப மரணம் – பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக புகார்

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பேருந்தில் மோதிய கார்… அம்மாவை பார்க்க சென்றவர் பரிதாப மரணம் – பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யுஷூனில் கார் மற்றும் பொது பேருந்து தொடர்புடைய விபத்தில் 23 வயது பெண் பயணி ஒருவர் இயற்கை எய்தினார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று, நண்பருடன் தனது தாயார் வீட்டிற்கு தனியார் வாடகை காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத உச்சம்!

இயற்கை எய்திய லியோங் வெய்னி தாயார் வீட்டிற்கு சென்ற பின்னர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது என்பதை அவரின் நண்பர் வோங் மெய்யி, Shin Min Daily நியூஸிடம் விவரித்தார்.

விபத்தில் வோங் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், லியோங்கிற்கு CPR முதலுதவி செய்ய முயன்றார், ஆனால் அவரது எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

தன் தோழியை சவப்பெட்டியில் பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுததாக வோங் ஷின் மின் நியூஸிடம் தெரிவித்தார்.

இதில் கார் ஓட்டிய 47 வயதான ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாறுமாறாக சென்ற கார்

ஓட்டுநர் காரை வேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டிச் சென்றதாக வோங் குற்றம் சாட்டினார்.

ஓட்டுநர் திடீரென வண்டியை திருப்பி ஓட்டியதாகவும், அவர் கைகள் நடுங்குவதை பார்த்தபோது ஏதோ தவறாக இருப்பதாக உணர்தேன் என்றும் அவர் கூறினார்.

“அவர் சோர்வாக இருக்கிறார் போல, மேலும் ஷிப்டை விரைவாக முடிக்க அவ்வாறு செய்கிறார் என்று நான் நினைத்தேன், ஆனால் பின்னர் விபத்து நடந்தது,” என்று அவர் சொன்னார்.

ஓட்டுனரின் வேகமே விபத்தை தவிர்க்க முடியாமல் போனதுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணையை விரைவாக முடித்து விபத்துக்கு காரணம் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று லியோங்கின் தந்தை வலியுறுத்தினார்.

பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்… “நிறுத்தத்தில் யாரும் இல்லை” – பயணி-ஓட்டுநர் இடையே வாக்குவாதம்

Photo: Shin Min Daily News

The post பேருந்தில் மோதிய கார்… அம்மாவை பார்க்க சென்றவர் பரிதாப மரணம் – பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டியதாக புகார் appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

மியான்மரில் மனிதாபிமான நெருக்கடியில் முன்னேற்றம் – மலேசியா மற்றும் ASEAN, அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கின்றன: பிரதமர் | Makkal Osai

Next Post

யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

Next Post
யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin